Something special...

எதாச்சும் புதுசா அடிக்கணும்னு தான் நான் இந்த பாகத்த உருவாக்க முயற்சி பண்ணினேன் , ஆனா ரெண்டு மூணு நாளாவே என்ன அடிகிரடுனு மட்டும் என்னால முடிவு பண்ண முடியல.ஒன்னுமே தெரியாத நான் போய் என்னத்த எந்த பக்கத்துல எழுத போறேன்னு திக்கி தெணறி தான் என்னோட முயற்சிய தொடங்குறேன் .அப்புறம் தான் எனக்கு தோணிச்சு எதுக்கு இதனை கஷ்டப்பட்டு ரூம் போட்டு யோசிச்சு எல்லா அடிக்கணும் சும்மா மனசுல நினைகுரத தப்பு தப்பான வாக்கிய பிழை இருந்தாலும் வாழ்க்கைல தப்பு நடக்காம முயற்சிகிரடு எப்படி நு நான் எந்த ப்ளாக் உருவாகறது மூலமா முயற்சி பண்ணி பாக்க போறேன்.முயற்சி செய்றது மட்டும் ஒரு நானும் வீண் போகாது நு மட்டும் எனக்கு தெரியும். அது நாலா தான் மனசுல தோணினத அடிச்சு பாத்தேன் அடிக்க அடிக்க யாரோ சொல்லி கொடுத்து இத நான் அடிக்கற மாதிரி தோனிரிச்சு அந்த அளவுக்கு நான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன். ஒரு நாலு வரி அடிச்சதுக்கு அப்புறம் என்னக்கே ஆச்சிரியமா இருந்தது எப்படி தகன வரிகள அடிச்சேன்னு .என்ன தான் இருந்தாலும் எப்போ படிச்சுட்டு இருக்கற உங்களுக்கு உப்யகோம் இருக்கற மாதிரி எனக்கு ஒன்னும் பண்ண முடியல.
ஆனா நான் வருவேன் ...
கட்டயாம வருவேன் நல்லதா நாலு விசியத்த உன்கோளோட பகிர்ந்து கொள்வேன் ...
















No comments:

Post a Comment

 
]